எல்லை தாண்டி ராணுவ தாக்குதல்: மோடிக்கு “அகண்ட பாரத” கட்சிகள் பாராட்டு!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள ‘லைன் ஆஃப் கண்ட்ரோல்’ (எல்.ஓ.சி) எனப்படும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே, ‘சுதந்திர காஷ்மீர்’ (ஆசாத் காஷ்மீர்) என்று பாகிஸ்தானாலும், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில்

போர் மேகம் சூழ்ந்தது: எல்லை தாண்டி இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!

இன்று அதிகாலை, கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை தாண்டிச்சென்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் திடீர் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் ஆதரவுடன்

கோவை: கொலையுண்ட சசிகுமாரின் மனைவி தற்கொலை முயற்சி!

இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்தவர் ஜி.சசிகுமார் (வயது 36). கோவை ரத்தினபுரியை சேர்ந்த இவர், கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல் என ரவுடி

“ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்க!”

“அண்ணன் – தம்பிகளாய் பழகிவரும் இந்து – முஸ்லிம் சமுதாயத்தில் பிளவு உண்டாக்கி தமிழ்நாட்டைச் சுடுகாடாக மாற்ற முயற்சிக்கும் ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

“என் உச்சி மண்டையில சுர்ருங்குது” பாடலாசிரியர் அண்ணாமலை திடீர் மரணம்

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலை இன்று (செவ்வாய்) இரவு சுமார் 7 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 49. சில தினங்களுக்குமுன் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்

“உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகபூர்வமாக நடைபெறாது!” – இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- ‘தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சிறிதும் அவகாசம் இன்றி, இரவோடு இரவாக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது.

“அதிமுகவுக்கு சாதகமாக நடக்கிறது மாநில தேர்தல் ஆணையம்!” – மு.க.ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி:- உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு வெளியிடப்பட்டது. ஆனால், திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வேட்புமனுத்

அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்: ஜெயலலிதா பெயரில் வெளியானது!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்குள் இன்றே அ.தி.மு.க சார்பில்

தமிழகத்தில் அக். 17, 19 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தகவலை சென்னையில்

கோவையில் மத நல்லிணக்கம்: சாமி ஐயரும், மஸ்ஜிதுல் ஹீதா பள்ளிவாசலும்!

அன்புக்கும் நட்புக்கும் தோழமைக்கும் மதம் எந்த விதத்திலும் தடையாக இருப்பதில்லை என்பதற்கு அடையாளமாக கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் ராமு ஐயர். இவர் தொழில்

சகாயம் ஐ.ஏ.எஸ். வழிகாட்டுதலில் மருந்தகம்: ரூ.1500 மருந்து ரூ.150க்கு விற்பனை!

நடுத்தர வயது எனப்படும் 35 வயதை எட்டிவிட்டாலே, எவ்வளவு உணவு சாப்பிடுகிறோமோ அதே அளவுக்கு கை நிறைய மாத்திரைகளை அள்ளி விழுங்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் நாம்