‘வீரமே வாகை சூடும்’ படத்தில் கவனம் ஈர்க்கும் இளம்நாயகன் அகிலன்
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள “வீரமே வாகை சூடும்” படத்தில், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் இளம் நாயகன் அகிலன்.
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள “வீரமே வாகை சூடும்” படத்தில், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் இளம் நாயகன் அகிலன்.
பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தந்து மிகப்பெரும் நிறுவனமாக உலகெங்கும் புகழ்பெற்றிருக்கும் Viacom18 studios, ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் புதிய
MK Entertainment தயாரிப்பில், இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்கத்தில், ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில் உருவாகியுள்ள, சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை,
மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா”. ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நிறைய
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக
ஜனரஞ்சக திரைப்படங்களை இயக்குவதில் திறமை வாய்ந்தவர் சுந்தர் சி . சமீபத்தில் இவர் இயக்கிய அரண்மனை3 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது .அரண்மனை3 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்
மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த மாபாதகன் நாதுராம் கோட்சே, தன் கொடூர செயலை நியாயப்படுத்தி முன்வைத்த வாதங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் “நான்
’காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடைசி விவசாயி’. நல்லாண்டி என்ற முதியவர் முதன்மை கதாப்பாத்திரத்தில்
ஆஹா தயாரிப்பில், கவின் – ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகியுள்ள “ஆகாஷ் வாணி” இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல
‘முதல் நீ முடிவும் நீ’ இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்ட மென்மையான டிராமா திரைப்படம் ஆகும். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியை பெறுவது
டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இந்த திரைப்படத்தில் சிபி சத்யராஜ் கதையின்