சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் பயங்கர விபத்து: 294க்கும் மேற்பட்டோர் பலி; 1000 பேர் படுகாயம்
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 2 பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. 1,000-க்கும்











