‘அட்டு’ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்கா தயாரிக்கும் புதிய படம்:  பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் மற்றும் அல்முரியாத் (Bamboo Trees Cinemas & Almuriat)  இணைந்து தயாரிக்கும் புரொடக்ஷன் எண் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, திருவள்ளூரில் பூஜையுடன்  பிரம்மாண்டமாகத்

பாடகர் டிஎம்எஸ் முழுஉருவ வெண்கல சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ் திரையுலகின் பழம்பெரும் பாடகர் ‘சிம்மக்குரலோன்’ என அழைக்கப்படும் டி.எம்.சௌந்தரராஜனுக்கு, அவரது சொந்த ஊரான மதுரையில் அமைக்கப்பட்ட வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்

“மொழிப்பற்று, இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் கொண்டவர்கள் நாம்”: முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரை

இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அவரது உரை:- “பட்டொளி வீசி

”அடுத்த ஆண்டு தனது வீட்டில் தான் மோடி கொடியேற்றுவார்”: காங்கிரஸ் பதிலடி

டெல்லி செங்கோட்டையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 10 -வது முறையாக தேசிய கொடி ஏற்றினார். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய

‘பரம்பொருள்’ படத்தின் பரபரப்பான டிரெய்லர்: மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டனர்

கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான ‘பரம்பொருள்’ திரைப்படத்தை இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி.அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள

“கதை திருட்டுகளை  பெரிய எழுத்தாளர்களே செய்கிறார்கள்”: ‘ஆந்தை ‘ படத்தின் கதாசிரியர் குமுறல்!

ஜீ6 மூவீஸ் (Zee6 Movies) நிறுவனம் சார்பில், நவீன் மணிகண்டன் ஒளிப்பதிவு – இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஆந்தை’. இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்

“புத்திசாலித்தனமான திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்”! – நாயகன் சேரன்

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.

”சாதிவாரி கணக்கெடுப்பு தகவலை வெளியிட மோடி அரசுக்கு பயம்!” – ராகுல்காந்தி

சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த தகவலை வெளியிட மத்திய அரசுக்கு பயம் என, நீலகிரியில் பழங்குடியினருடன் கலந்துரையாடலின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

நாங்குநேரி சாதிவெறி கொடூரம் எதிரொலி: சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு

நாங்குநேரி சாதிவெறி கொடூரம்: கயிற்றில் இருந்த சாதிவன்மம் அரிவாளுக்கு மாறியிருக்கிறது!

கயிற்றில் இருந்த சாதிவன்மம் அரிவாளுக்கு மாறியிருக்கிறது. பள்ளிக்கூடங்கள் சாதி வன்ம கூடங்களாக மாறி வருகிற துயரம். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஐசியூ வார்டில் உள்ள சின்னத்துரையை பார்த்தேன்.

“எமது அடையாளத்தை அழித்து இந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் முயற்சிகள் உறுதியுடன் எதிர்க்கப்படும்!” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

“எமது அடையாளத்தை அழித்து இந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் முயற்சிகள் உறுதியுடன் எதிர்க்கப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காலனியத்தின்