‘சொல்வதெல்லாம் உண்மை’யால் ஒருவர் தற்கொலை: லட்சுமி ராமகிருஷ்ணன் கைதாகிறார்?

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் நடத்தும் சர்ச்சைக்குரிய ‘சொல்லுவதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதால் லாரி உரிமையாளர் ஒருவர் மனமுடைந்து தற்கொலை