அரசியல்வாதி என்று விநாயகரைக் குறிப்பிடுகிறேன். இது உங்களை ஆச்சரியப்படுத்தும். ஞானப்பழத்துக்காக உண்மையாக உலகத்தைச் சுற்றாமல் அம்மை-அப்பன்தான் உலகம் என்று சுற்றி அப்பவே அரசியல் செய்த அரசியல்வாதி அவர்!
நேற்று மதியம் உணவுக்காக வெளியே சென்றுவிட்டு புத்தக கண்காட்சிக்கு திரும்பும்போது மதுரை தமுக்கம் மைதானத்திற்கு முன்பாக குழுமியிருந்த ஒரு வன்முறை கும்பலிடம் சிக்கிக் கொண்டோம், அவர்களை தூரத்தில்
விநாயகர் ஒரு அழையா விருந்தாளி. நமது பூசையறைக்குள் நுழைந்த அந்நிய தெய்வம். இவரை வைத்து இஸ்லாம் சகோதரர்களை பயமுறுத்தும் இந்துத்துவா அக்கிரமங்கள், தமிழர்தம் பண்பாட்டு இழிவாகக் கருதப்பட
பெரியார் பிள்ளையாரை போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்… நீதிபதி (கைது செய்த காவலரிடம்): இவர் என்ன குற்றம் செய்தார்? காவலர்: இவர் பிள்ளையாரைப்