“நெடுவாசல் போராட்டத்தை கைவிட வேண்டும்”: எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகளை கேட்டுக்