“முத்து கிருஷ்ணனை நான் தான் கொன்றேன்!”

முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன்… ஏனென்றால், இத்தனை ஆண்டுகாலம் இங்கே நான் ஆட்சி செய்தும், தமிழ்நாட்டிலேயே ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போல ஒரு பல்கலைக்கழகத்தை நான் உருவாக்காமல் போனேன்.