தமிழக விவசாயிகள் தற்கொலை நன்கு திட்டமிடப்பட்ட கொலை!

தண்ணீர் இல்லாததால் தான் பயிர் கருகுகிறது. காவேரியில் தமிழகத்தின் உரிமையை மறுத்ததால் தான் தண்ணீர் இல்லாமல் போனது. பயிர் கருகியதாலும், முறையான நேரத்தில் விவசாயக் கடன் கிடைக்காமல்