“ஜெயலலிதா என் கன்னத்தில் அறைந்தார்”: மாநிலங்கள் அவையில் சசிகலா புஷ்பா புகார்!

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தம்மை கன்னத்தில் அறைந்ததாக, அக்கட்சியின் எம்.பி. சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் திடுக்கிடும் புகார் தெரிவித்தார். இப்புகார் தெரிவித்த அடுத்த நிமிடமே

“திருச்சி சிவா கன்னத்தில் 4 முறை அறைந்தேன்”: சசிகலா புஷ்பா ஒப்புதல்!

டெல்லி விமான நிலையத்தில், தி.மு.க எம்.பி. திருச்சி சிவாவின் கன்னத்தில் அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா ஓங்கி நான்கு முறை அறைந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும்