‘வற்றவிடலாமா ஜீவநதியை’ என்ற தலைப்பில், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவர் அபிஷ் விக்னேஷ் உருவாக்கியுள்ள 3 நிமிட விழிப்புணர்வு குறும்படம், தாமிரபரணியை நேசிப்போரை யோசிக்க வைத்திருக்கிறது.
ஒரு நாடு. அரசுகள் மக்களை ஒடுக்குகின்றன. நீதிமன்றங்கள் மக்கள் விரோத தீர்ப்புகள் எழுதுகின்றன. நீதிபதிகள் ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு நிகரான அறிவுடன் வசனம் பேசுகின்றனர். மக்கள் இளைஞர்களை
“பெப்சி கம்பெனி தலைவர் இந்திரா நூயி போய் பிரதமரை பார்ப்பது குற்றமா? அதனால் என்ன ஆகிவிடும்?” என்கிற ரீதியில் பேசுகிறவர்கள் கவனிக்க வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. தாமிரபரணியில்