நாயகன் ஒரு ரவுடி. ஒரு தாதாவிடம் அடியாளாக வேலை பார்ப்பவன். தன்னைக் கண்டு இந்த சமூகமே பயப்படுவதாக பெருமையாகக் கூறித் திரிபவன். அவனை ஒருதலையாக காதலிக்கும் நாயகி,
‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அந்த படம் அவருக்கு வெற்றிப்பட இயக்குனர் என்ற பெயரை மட்டும் அல்ல, ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கிப் பிடிப்பவர்