தனது கணவர் தன்னை சித்ரவதை செய்தார் என்றும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நடிகை ரம்பா, தனது
“அடித்து உதைத்து சித்ரவதை செய்த என் கணவர் இந்திரகுமாருடன் நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன். எனவே, என்னுடன் சேர்ந்து வாழ என் கணவருக்கு உத்தரவிட வேண்டும்” என்று