நடிகர் தனுஷ் முதன்முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் ‘பவர்பாண்டி’ தற்போது ‘ப. பாண்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் நாயகனாக நடிக்கிறார். இவருடன்
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் நகைச்சுவைப் படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்துக்கான நடிகர் – நடிகைகள்
ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் தனுஷ். அவரது சொந்த நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு
தமிழ் படவுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தனுஷ். அத்துடன் ஹிந்தி திரையுலகிலும் பிரவேசித்திருப்பவர். ஹாலிவுட் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருப்பவர். நடிகர் என்பதையும் தாண்டி பாடகர்,