அப்பா ராஜ்கிரண் அவர்களுக்கு, பவர்பாண்டி பார்த்தபிறகு அப்படித்தான் கூப்பிடத் தோணுது. இன்றைக்கு முதுமைக்குள் காலடி எடுத்து வைக்கும் எல்லோருக்கும் ஏற்படும் சிறு சிறு மனச்சிக்கல்கள், அவர்களை மீண்டும்
பவர் பாண்டி படம் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு முக்கியமான காட்சியில் என்னை அறியாமல் அழுது விட்டேன். கசாப்பு கடையில் தொங்கவிடப்பட்டிருந்த கறிகள் blur செய்யப்பட்டிருந்தன. என்னே ஒரு
தேசிய விருது பெற்ற நடிகராகவும், பல விருதுகள் பெற்ற படங்களின் தயாரிப்பாளராகவும் திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள தனுஷ், முதன்முதலாக இயக்கியுள்ள படம் என்பதாலும், நல்ல கதைகளில்
நடிகர் தனுஷ் முதன்முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் ‘பவர்பாண்டி’ தற்போது ‘ப. பாண்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் நாயகனாக நடிக்கிறார். இவருடன்