கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்த 34 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாயம்!

அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் தற்போதைய எண்ணிக்கை 135 ஆகும். இவர்களில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன்

“நான் ஓ.பி.எஸ். வீட்டுமுன் தோசை கடை போடலாம் என்று பார்க்கிறேன்!”

நேற்று கவிஞர் பெருந்தேவி மேடம் ஓ பி எஸ் வீட்டில் நடந்து வரும் காட்சிகளை எழுதச் சொன்னார். சீனியர் ஒருத்தரின் வேண்டுகோள் என்பதால் போனஸாக அந்தப் பக்கத்து

“சசிகலாவின் தோல்வியும் பன்னீரின் வெற்றியும் தொடங்கும் புள்ளி இதுதான்!”

இப்போதைக்கு சசிகலாவைப் போல பொதுமக்களால் வெறுக்கப்படும் பிறிதொரு அரசியல்வாதி கிடையாது. அதை மிகவும் வெளிப்படையாக பொதுமக்களே வெளிப்படுத்துவதையும் காண ஆச்சர்யமாக இருக்கிறது. முகம் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும் போஸ்டர்களிலும்