நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வை எழுதிய மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட