தமிழகத்தில் நெடுவாசல் உட்பட இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திட்டது. டெல்லியில் தாஜ் மான்சிங் எனும் நட்சத்திர ஹோட்டலில்
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயத்தை அழிக்கும் இந்த் திட்டத்தை எதிர்த்து பெண்கள், குழந்தைகள், விவசாயிகள்,
எங்கள் சோலைவனத்தை பாலைவனமாக்க வந்த காலனே! கையாலாகாத அரசே! உனக்கு கார்பன் தான் வேண்டும் என்றால் ஒரு வழி சொல்கிறேன் கேள்! பாராளுமன்றத்தின் மைய மண்டபத்திலும், தமிழ்நாடு