“வறுமையைவிட கொடியது 20 ஆண்டுகளுக்கும் மேலான வெறுமை!” – இரா.சரவணன்

சில தினங்களுக்கு முன் வேலூரில் முருகனைப் போய் பார்த்தேன். அண்ணன் ஒருவரிடம் சொல்லி அனுப்பி இருந்தார் வரச் சொல்லி. நான் போயிருந்த நாளில் சிறையில் கொஞ்சம் கெடுபிடி.