“ஆகையால் இனி நாங்களும் எதையும் இழக்க தயாராக இல்லை டவுசர் பாய்ஸ்…!”

என்னத்துக்குடா  நாங்க தியாகம் பண்ணனும்? திருப்பதி கோவில் சுவரில் எழுதியிருக்கும் கல்வெட்டு சொல்லும் அந்த கோவில் யாருடையதுனு – தியாகம் செய்திருக்கோம். கேரளாவில் பீர்மேடு யாருடையது –