திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்: 5 ஆயிரம் பேர் கைது!

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் போலீசாரால்

ஆம்… அவன் தான் திருமுருகன் காந்தி!

அவன் இளைஞன். படித்து முடித்து நிறைய கனவுகளுடன் இருந்தான். அவனிடம் இருந்த படைப்பாற்றலுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. கொஞ்ச காலம் கழித்து சொந்தமாக ஒரு விளம்பர