“தொகுதி மக்களின் உணர்வு புரிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு எடுக்க வேண்டும்!” – ஓ.பி.எஸ்

ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீர் தியான கலகம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்.