பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும்: 2 துருவங்களின் ஒன்றிணைந்த மனிதநேய பயணம்!

1950களில் பல கருத்துகளில் மாறுபட்டிருந்தாலும் ஜாதி ஒழிப்பில் ஒன்றிணைந்தனர் பெரியாரும், குன்றக்குடி அடிகளாரும். பகுத்தறிவுவாதியும் தீவிரக் கடவுள் மறுப்பாளருமான தந்தை பெரியார் மற்றும் பழுத்த ஆன்மீகவாதியான குன்றக்குடி