“கோவை படிப்பினை: இந்துவெறி பாசிச கும்பலை முளையிலேயே கிள்ளியெறிவது முதல் கடமை!”

கோவையில் கடந்த செப்டம்பர் 22 அன்று இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு, கோவையின் பல பகுதிகளில் வீடுகளைவிட்டு மக்கள் வெளியே

“இஸ்லாமிய வெறுப்பில் இந்துக்களையே கொன்றொழிக்க முயலும் இந்துத்துவ அரசியல்!” – தமிழச்சி

பதட்டமான தமிழ்நாட்டு சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி எதற்காக? ——————– கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை தொடர்பாக கோவையில் ‘இந்து பரிவாள அமைப்புகள்’ கலவரத்தை

“அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் அல்ல!”

அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் இல்லை. முகநூல் முழுதும், கோவை இந்துத்துவா கலவரக்காரர்களை ‘பிரியாணி திருடர்’களாக சித்தரித்து, ஆசை தீர நாம் கலாய்த்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதானா அவர்கள்?