“ஜெயமோகனை போன்ற ஒரு அறிவிலியை நான் கேள்விப்பட்டதே இல்லை!”

ஜெயமோகனைப் போன்ற ஒரு அறிவிலியை நான் கேள்விப்பட்டதேயில்லை. தலை முத்திப் போன ஒரு நபர் இப்படித்தான் உளறுவார். ஒரு மத-சாதிய-இன-பால்-வர்க்க வேறுபாடுகள் கொண்ட சமூகத்தில் கருத்துப் போராட்டம்-மாறுபாடு

வங்கி பெண் ஊழியரை “தேவாங்கு” என்று திட்டிய “இந்துத்துவ ஓநாய்”!

செந்தில்ராஜ் என்றொரு ஆசாமி, இந்துத்துவ எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, மிக மெதுவாக வேலை பார்க்கும் வங்கி பெண் ஊழியர் ஒருவரின் வீடியோவை (இது 2015, நவம்பர் 25ல் யுடியூபில்