“மூலிகை பெட்ரோல்” மோசடி: ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டுகள் சிறை!

“மூலிகை பெட்ரோல்”தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி வசூல் செய்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு

வேலூர் சிறையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார் பேரறிவாளன்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, வேலூர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை,