“சாதி ஒழியும்போது இந்துமதம் தானாக ஒழிந்துவிடும்!” – ஆதவன் தீட்சண்யா

1.தலித்துகள் மீது தாக்குதலுக்கான நோக்கம் என்ன? தலித்துகள் தமக்கு சமமானவர்கள் அல்ல என்கிற இழிநோக்கும், தமக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற ஆதிக்க மனநிலையும் கொண்ட சாதி இந்துக்களால் அவர்கள்