நெடுவாசல் போராட்ட களத்தில் தமிழர்களாக இணைந்த இஸ்லாமியர்கள்!

நெடுவாசல் போராட்ட களத்தில் இணைந்திருக்கும் இஸ்லாமியர்கள். சல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோதும் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். மதுரை தமுக்கத்திலேயே அடுப்பு போட்டு 7 நாட்களும் 24 மணி நேரமும்

மோடி + ஓ.பி.எஸ் கூட்டணி உதவியுடன் காவி கும்பல் தமிழகத்தில் எந்த எல்லைக்கும் செல்லும்!

“மெரினா போராட்டத்தில் பின்லேடனின் படத்துடன் தீவிரவாதிகள் கலந்துகொண்டதாக” இங்குள்ள புகைப்படத்தை தான் முதலமைச்சர் பன்னீர் சட்டமன்றத்தில் காட்டியுள்ளார். அந்த தீவிரவாதியின் பைக் எண் TN 05 BC