“டிசம்பர் 4ஆம் தேதி பிடல் காஸ்ட்ரோவுக்கு இறுதி பிரியாவிடை”: கியூப அரசு

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கியூபாவில் காஸ்ட்ரோ மறைவையொட்டி 9

லட்சியவாதிகள் சாவதில்லை: பிரபாகரனை போலவே காஸ்ட்ரோவும் வாழ்கிறார்!

புரட்சியின் தீயை நெஞ்சில் ஏந்தி, லட்சியத்தின் வேட்கையோடு போராட்டத்தை வாழ்க்கையாக்கிக் கொண்டவர்களுக்கு, மரணம் என்பது முடிவல்ல. அவர்களது லட்சியம் வெல்லும் வரையில் அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.