ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி, வெளிவந்துள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம், விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றுவரும் நிலையில், ‘எவிடன்ஸ்’ தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், சமூக மாற்றத்திற்கான சிறந்த
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் உலைப்பட்டி. இக்கிராமத்தில் வசித்துவரும் 5 பட்டியல் சாதி குழந்தைகள் மீது எழுமலை காவல் நிலைய
‘கபாலி’ பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது. கொண்டாட வேண்டிய படம். ரஞ்சித் போன்ற நிறைய இளைஞர்கள் வருவார்கள். அதற்கான நம்பிக்கை தெரிகிறது. ரஞ்சித் மீது பெரிய
சுவாதி கொலை குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ள ‘எவிடன்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கதிர், சுவாதியின் காதலர் என கூறப்படும் பிலாலிடம் பெறப்பட்ட தகவல்களை போலீசார் பதிவு செய்யாமல், இதை
பெண்கள், தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிவரும் பிரபல தொண்டு நிறுவனம் ‘எவிடன்ஸ்’. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இதன் அலுவலகத்துக்கு ‘கபாலி’ திரைப்படத்தின் இயக்குனர்