இயக்குநர் பாலா அடுத்து புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். இதற்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாலா சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘கைரேகைச் சட்டம்’ என்ற ‘குற்றப்பரம்பரை’ சட்டம் பற்றியும், அதனை எதிர்த்து உசிலம்பட்டியை அடுத்துள்ள பெருங்காமநல்லூரில் நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு