டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த தமிழக தலித் மாணவர் முத்துகிருஷ்ணன் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை அவரது நண்பர் அறையிலிருந்து முத்துகிருஷ்ணன் சடலமாக
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். இவரது தந்தை ஜீவானந்தம் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். அவரது தாயார் தினக்கூலியாக வேலை பார்த்து
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்கள், தங்கள் தற்காப்புக்காக கத்தி எடுத்துச் செல்ல மத்திய பாதுகாப்பு
ஆசியாவிலேயே மிகச் சிறந்த தனியார் மருத்துவமனை என சொல்லப்படுவது சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை. சில ஆண்டுகளுக்குமுன் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை மோசமடைந்தபோது, இந்த மருத்துவமனையில்