“முத்து கிருஷ்ணனை நான் தான் கொன்றேன்!”

முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன்… ஏனென்றால், இத்தனை ஆண்டுகாலம் இங்கே நான் ஆட்சி செய்தும், தமிழ்நாட்டிலேயே ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போல ஒரு பல்கலைக்கழகத்தை நான் உருவாக்காமல் போனேன்.

“அன்று மாட்டுக்கறிக்கு சமத்துவம் இல்லை! இன்று மாட்டுக்கறியே இல்லை; சமத்துவமும் இல்லை!”

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த தமிழக தலித் மாணவர் முத்துகிருஷ்ணன் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

“முத்து கிருஷ்ணன் மரணம் தற்கொலை அல்ல; கொலை!”

சேலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை அவரது நண்பர் அறையிலிருந்து முத்துகிருஷ்ணன் சடலமாக

தமிழக தலித் மாணவர் முத்து கிருஷ்ணன் டெல்லியில் மர்ம மரணம்!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். இவரது தந்தை ஜீவானந்தம் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். அவரது தாயார் தினக்கூலியாக வேலை பார்த்து