சுவாதியை “காதல் கொலை” செய்ததாக அவதூறுக்கு ஆளான பிலால் இவர் தான்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி கொல்லப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்