2013-ம் வருடம் தருமபுரியில் மர்மமான முறையில் மரணமடைந்த இளவரசனின் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரி ரயில்வே தண்டவாளம் ஒன்றின் அருகே இளவரசன் கடந்த
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடக் கோரியும், அவர் பரிபூரணமாக குணமடைந்து பணிக்கு திரும்பும் வரை தற்காலிக முதல்வரை அறிவிக்கக் கோரியும், சென்னை
வருகிற 17, 19 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர்நீதிமனறம் ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக
வாக்களித்த மக்களை ஒருபொருட்டாக மதிக்காத அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தை பிரதிபலிக்கும் வகையில், “முதல்வரின் உடல்நிலை பற்றிய எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று வாதாடிய