காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்றத்துக்கு மோடி அரசு பெப்பே…!

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று நரேந்திர மோடியின் மத்திய பாரதிய ஜனதா அரசு தெரிவித்துள்ளது. ‘காவிரி

4 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, காவிரி விவகாரத்தில்  இரு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அமைச்சர் உமாபாரதி நடத்திய பேச்சுவார்த்தை