சீரழியும் தமிழகம்: வி.ஏ.ஓ.வுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கும் சிறுவன்!

உளுந்தூர்பேட்டை வட்டம் மா.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழைச் சிறுவன் அஜித்குமார். இவனது அப்பா கொளஞ்சி (வயது 45). மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் கொளஞ்சி இறந்துவிட்டார்.