பொது சமூகத்தின் கள்ள மவுனத்தை உடைக்கும் முதல் சினிமா ‘மாவீரன் கிட்டு’!

ஒரு படைப்பு சமரசம் இன்றி துணிச்சலுடன் உண்மையை பேசினால், அதுதான் நீதியின் கலை ஆன்மா என்பேன். அந்த ஆன்மாவுக்கு சொந்தக்காரன் சுசீந்திரன். ‘மாவீரன் கிட்டு’ தமிழ் சமூகத்தின்

‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்கள் பாராட்டுகிறார்கள்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்களான ‘தீக்கதிர்’ ஆசிரியர் குமரேசன், ‘காட்சிப்பிழை’ ஆசிரியர் சுபகுணராஜன் ஆகியோரின் பதிவு:- குமரேசன்: கபாலி படம் பார்த்துவிட்டேன்.

“வெந்து சாவுங்கடா! வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் – ரஜினி!!”

கடைசியாக ஆதிக்க வர்க்கங்களுக்கு செருப்படி தரும் பாடல் வரிகள் / திரைக்கதைகள் இந்த வீரியத்தில், அதுவும் ஒரு பெரிய நடிகர் படத்தில் வந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

“நீங்கள் இறப்பதற்குமுன் பார்க்க வேண்டிய 50 படங்களில் ஒன்று – சாய்ராட்!”

முதல்முறையாக ஒரு படம் முடிந்து டைட்டில் கார்டுகளும் முடிந்தபிறகும் எழ மனமில்லாமல் திரையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். இந்திய சினிமாவிற்கு பழக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பையன் – ஆதிக்க

பாலுமகேந்திரா இருந்திருந்தால் ‘விசாரணை’யை கொண்டாடி இருப்பார்!”

“த்த என்னடா இந்தாளு இப்டி எடுத்து வச்சுருக்கான்” – ‘விசாரணை’ பார்த்துமுடித்து வெளியில் வரும்போது இந்த வார்த்தைகள் தான் தோன்றியது. சத்தியமாய் இது மரியாதையின்மையில் வருவதல்ல. ஒரு