“இது பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபிப்போம்!” –ஆளூர் ஷா நவாஸ்

இந்துத்துவ பாசிஸவெறி காவிக்கூட்டம் சமீபத்தில் கோவையில் நடத்திய அட்டூழியத்தை எதிர்த்து, முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

“இப்ப சொல்லுங்க, சட்டம் அனைவருக்கும் சமம் என்று…!?!” – ஆளூர் ஷாநவாஸ்

சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜும், சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரும் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களே தவிர, குற்றம்