கதறி அழுகிறார் பியூஷ் மனுஷ்: என்ன செய்ய வேண்டும் நாம்?

சேலம் மாவட்டம் முள்ளுவாடி கேட்  பகுதியில் பாலம் கட்டும் பணிகளைத் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்ததாகக்  கைது செய்யப்பட்ட சூழலியல் செயற்பாட்டாளரும், சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளருமான  பியூஷ்

தமிழக அதிகாரி ஆணவத்தால் மின்சாரத்தில் விழுந்து உயிர்விடும் அகதி – வீடியோ

மதுரை – உச்சபட்டி அகதி முகாமில் தற்கொலை செய்துகொண்ட ரவியின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு எவிடென்ஸ் அமைப்பு உடனடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

“இந்தியாவிடமிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்!” – கன்னையா குமார்

ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட கன்னையா குமார் பெயிலில் வெளிவந்த