“வெந்து சாவுங்கடா! வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் – ரஜினி!!”

கடைசியாக ஆதிக்க வர்க்கங்களுக்கு செருப்படி தரும் பாடல் வரிகள் / திரைக்கதைகள் இந்த வீரியத்தில், அதுவும் ஒரு பெரிய நடிகர் படத்தில் வந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

பாலுமகேந்திரா இருந்திருந்தால் ‘விசாரணை’யை கொண்டாடி இருப்பார்!”

“த்த என்னடா இந்தாளு இப்டி எடுத்து வச்சுருக்கான்” – ‘விசாரணை’ பார்த்துமுடித்து வெளியில் வரும்போது இந்த வார்த்தைகள் தான் தோன்றியது. சத்தியமாய் இது மரியாதையின்மையில் வருவதல்ல. ஒரு