நரிகள் சொல்லும் உபதேசங்கள் ஆடுகளுக்கு நன்மை பயப்பதில்லை!

பிக் பாஸ் சீசன்-7 இனிதே தொடங்கி இருக்கிறது. சக போட்டியாளரின் டாட்டூவில் தொடங்கிய விசித்ராவின் பேச்சு, ஜோவிகாவின் கல்விக்குத் தாவி, ஜோவிகா ’படிக்காமல் இருத்தல் தனிநபர் சுதந்திரம்’

விஜய்யின் ‘லியோ’ படக்கதையை இப்படித்தான் கட்டமைச்சிருப்பாங்க!

லியோ! A History of Violence ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, யதேச்சயா பாத்து பயங்கரமா புடிச்சுப் போன படம். அதோட உரிமைய அதிகாரப்பூர்வமா வாங்கி லியோ பண்றதா

“பொது குடிமை சட்டத்துக்கு நேர் எதிரான ஒன்றையே நாம் கடைப்பிடிக்க வேண்டும்”: எழுத்தாளர் ஜெயமோகன்

“ஒரு சமூகத்திற்குள் தனிக் குடிமைநெறிகள் கொண்ட பல துணைச்சமூகங்கள் இருக்கும் ஓர் அமைப்பே முற்போக்கானது. எதிர்காலத்திற்கு உகந்தது. அதாவது பொது குடிமைச்சட்டத்துக்கு நேர் எதிரான ஒன்றையே நாம்

உடோபியன் கற்பனைகள் சாத்தியம் தான்!

உடோப்பியா (Utopia) எனும் ஆங்கில சொல்லுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட, துன்பங்களே இல்லாத கற்பனையான உலகம் என்று அர்த்தம். அப்படி ஒன்று சாத்தியமே இல்லை என்பதால் பொதுவாக

அட்லீயின் ‘ஜவான்’ திரைப்படத்தை இந்தி பேசும் மாநிலங்களின் முக்கிய சிந்தனையாளர்கள் கொண்டாடுகிறார்கள்!

 ஜவான், இந்தி திரையுலகத்துக்கு முக்கியமான ஒரு படம். ஷாருக்கான் நடித்த பதான் படத்தை சங்கிகள் இடித்த இடிக்கும், அவரது மகனை பாஜக அரசு அலைக்கழித்த விதத்துக்கும் மொத்தமாக

ரஜினிக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது…

ரஜினிக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. தன்னுடைய மொழி, தன்னுடைய இனம், தன்னுடைய பண்பாட்டை விட பார்ப்பனிய பண்பாடு தான் சிறந்தது, சமஸ்கிருத மொழி தான் மூலமானது,

நாங்குநேரி சாதிவெறி கொடூரம்: கயிற்றில் இருந்த சாதிவன்மம் அரிவாளுக்கு மாறியிருக்கிறது!

கயிற்றில் இருந்த சாதிவன்மம் அரிவாளுக்கு மாறியிருக்கிறது. பள்ளிக்கூடங்கள் சாதி வன்ம கூடங்களாக மாறி வருகிற துயரம். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஐசியூ வார்டில் உள்ள சின்னத்துரையை பார்த்தேன்.

’காக்கா’ என்று ரஜினி சொன்னது தன்னை விமர்சிப்பவர்களையும் வம்பிழுப்பவர்களையும் தான்!

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் ஒரு மணி நேர உரையைப் பார்த்தேன். அவர் அந்த உரையை நிகழ்த்தியது அது ரஜினி எதிர் விஜய் சண்டையாக முன்னிறுத்தப்பட்டு

பாஜக-வும் நாதக-வும் வேறு வேறு அல்ல!

‘முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டாலும் ஓட்டுப்போட போவதில்லை. அதனால் மன்னிப்பு கேட்க முடியாது’ என்று கேவலம்கெட்ட ஒரு தர்க்கத்தை பேசுகிறார் சீமான். ஈழப் பிரச்னையில் திமுக ஒன்றும் செய்யவில்லை

அந்த ஆட்டோக்காரர் ஓர் இஸ்லாமியர்!

”என்னை ஒரு காரில் கடத்தி சென்று மெய்தெய் ஊருக்குள் விட்டனர். மெய்தெய் மக்கள் என்னை அடித்து அரம்பெய் அமைப்பிடம் கொடுத்தனர். ”அவர்கள் என்னை ஒரு மலைக்கு கொண்டு

என்ன நடக்கிறது மணிப்பூரில்…?

சரியாக கையாளப்படாத மணிப்பூர் விவகாரம், வட கிழக்கு மாநிலங்கள் பலவற்றிற்கும் பரவுகிறது. ஆயிரக்கணக்கான குக்கிகள் இடம் பெயர்ந்து அஸ்ஸாம், மிஸோரம் போன்ற மாநிலங்களுக்குப் போகிறார்கள். ஏற்கனவே மிஸோரத்தில்