’’நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்…’’

அப்போது நான் ’தாய்’ வார இதழில் உதவி ஆசிரியர். எம்.ஜி.ஆர். அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை அது. அவரது வளர்ப்பு மகன் அப்புவின் நிர்வாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த்து. அப்போது

விவேகானந்தர் “மாற்றுவது மிகவும் கடினம்” என்று கருதிய கேரளம் இன்று…

கேரளத்தில் இடதுசாரி முற்போக்கு சக்திகள் அடங்கிய சமூக சீர்திருத்த அமைப்புகள் நடத்தும் “வனிதா மதில்” என்னும் மாபெரும் நிகழ்வு நடைபெற்றுள்ளது நீதியற்ற முறையில் சடங்குகள், சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள்

கருஞ்சட்டைகளின் வெற்றி ஒரு வரலாற்றுக்கான வெற்றி!

கருஞ்சட்டை பயணத்தை திட்டமிடுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னர் அழைக்கப்பட்டிருந்தோம். சுமாராக ஒரு எட்டு பேரை நாங்கள் அழைத்து வர வேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால் நான்கு பேர்

கம்யூனிச சித்தாந்தத்தை தவிர்த்துவிட்டு நல்லக்கண்ணுவை கொண்டாடுவது கயமை!

எளிமை, நேர்மை என இங்கு தங்களை மார்க்கெட் செய்து கொள்ள நல்லக்கண்ணுவை பயன்படுத்துபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், நல்லக்கண்ணு எளிமையாகவும் நேர்மையாகவும் இருப்பதற்கு காரணம்

“இந்த கோமாளியை தான் சென்னை உயர் நீதிமன்றம் தலையில் வைத்து கொண்டாடுகிறது!”

பொன் மாணிக்கவேல் சிலைகளை பிடிப்பது எப்படி ? ‘சதுரங்க வேட்டை’ படத்தில் வருவது போல, “ஒரு நல்ல பாம்பு பல வருடங்களாக யாரையுமே கடிக்காமல் அதன் விஷத்தை

“11 பெண்களை அடிக்க 1000 ஆண்கள் துரத்தி வந்தது அசிங்கம்!”

சபரி மலைக்கு சென்ற பெண்களில் ஒருவரான திலகவதி ஆகிய நான், எங்களைப் பற்றிய அவதூறுகளுக்கு பதில் சொல்கிறேன். வணக்கம், இது என்னுடைய நண்பர்களுக்காகவும், நலன் விரும்பிகளுக்காவும் திலகவதியாகிய

பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும்: 2 துருவங்களின் ஒன்றிணைந்த மனிதநேய பயணம்!

1950களில் பல கருத்துகளில் மாறுபட்டிருந்தாலும் ஜாதி ஒழிப்பில் ஒன்றிணைந்தனர் பெரியாரும், குன்றக்குடி அடிகளாரும். பகுத்தறிவுவாதியும் தீவிரக் கடவுள் மறுப்பாளருமான தந்தை பெரியார் மற்றும் பழுத்த ஆன்மீகவாதியான குன்றக்குடி

அரசியல் கேமராக்களின் கவனத்துக்காக அரசியல் செய்யும் சாப்ளின்கள்!

கார் ரேஸ் சம்பந்தப்பட்ட படம் ஒன்றை சாப்ளின் எடுத்திருப்பார். கார் ரேஸ் நடக்கும். அதில் சிகரெட் பிடித்தபடி, அவனுக்கும் ரேஸுக்கும் சம்பந்தமில்லாதது போன்ற அலட்சியத்துடன் ஒருவன் சுற்றிக்

பிரபஞ்சனைப் போல் எளிமையாக கர்வம் இல்லாமல் வாழ்வது அரிது!

எழுத்தாளர் திரு.பிரபஞ்சனைப் போல் எளிமையாக ,கர்வமில்லமாமல் வாழ்வதென்பது அரிது. எங்கு பார்த்தாலும் சிரித்த முகத்தோடு உரையாடக்கூடியவர். மனம் திறந்து எல்லோரையும் அங்கீகரிக்கக் கூடியவர். மிகச் சிறந்த ப்ல