‘ஜெய்பீம்’: கபடத்தில் ஊறிய அதிகார வர்க்கத்தை கட்டிவைத்து உரித்திருக்கிறார் இயக்குநர்!

ஜெய்பீம் இறுதிக் காட்சியில், போலீஸ் அடக்குமுறையால் கொடூரமாகப் பாதிக்கப்பட்ட இருளர் சமூகத்துக்கான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற செய்தியை கால் மேல் கால் போட்டுக்கொண்டு சூர்யா படிப்பதைப்

“உதாரண புருஷராக வாழ்ந்து வரும் சூர்யாவுக்கு நன்றிகள்; ‘ஜெய் பீம்’ பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்!”

நடிகர் சூரியாவின் புதிய படம் ‘ஜெய் பீம்’ அமேசான் பிரைம்மில் வெளியாகி இருக்கிறது. தொண்ணூறுகளில் இருளர் சமூகத்தினர் காவல் துறையால் எதிர்கொண்ட அடக்குமுறைகள் குறித்த உண்மைக் கதையை

அபிஷேக்கின் பண்புகளை தான் ஒட்டுமொத்தமாக நாம் ’பார்ப்பனியம்’ என்கிறோம்!

அபிஷேக் வெளியேற்றப்பட்டு விட்டார். அபிஷேக் செய்ததில் தவறு என்ன? ஆரம்பம் தொட்டே அவர் manipulate செய்கிறார். பிரியங்காவுடன் உறவு கொண்டாடுகிறார். சின்னப்பொண்ணு தாய் போல எனக் கதறுகிறார்.

‘வினோதய சித்தம்’ – இத்தனை பாராட்டுகளுக்கு தகுதியானதா?

நாம் சில ஓட்டல்களில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது “கெட்டுப் போயிருச்சோ” என யோசிப்போமே, சாப்பிட்டு முடித்த பின்னரும் சில மணிநேரங்களுக்கு ஏப்பமாக வந்து கொண்டிருக்குமே

பெரியார்: விமர்சனங்களும், பதில்களும்

சமூக நீதிக்காகவே வாழ்ந்து மறைந்த பெரும் தலைவர்கள் இன்றும் தங்களின் சிந்தனைகளாலும் கருத்துகளாலும் நம்மிடையே உயிர்ப்புடன் இருக்கின்றனர். அப்படிப்பட்ட பல தலைவர்களில் தனது கருத்துகளுக்காக அதிகம் விவாதிக்கப்படுவதும்,

அதனால் தான் அவர் பேரறிஞர்!

Customize என ஒரு வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். உணவு, தங்குமிடம் என இன்று அதிகம் புழங்கும் வார்த்தை இது. நம் தேவைக்கேற்ப ஒரு பொருளை அல்லது விஷயத்தை கூட்டி

கெய்ல் ஓம்வெத்: அடையாளங்களை கடந்த தோழர்

இந்தியாவின் சாதி அமைப்பைப் பற்றி ஆராய்ந்த அயல்நாட்டுச் சிந்தனையாளர்கள் பலர் உள்ளனர். இந்தியாவின் சாதி எதிர்ப்பு இயக்கங்களைப் பற்றியும், அவற்றின் வரலாற்றைப் பற்றியும் அரை நூற்றாண்டுக்கு முன்பே

உலக வங்கியின் உமியும் தமிழக மக்களின் அரிசியும்!

2020-ம் ஆண்டின் ஜூன் 29ம் தேதி இந்தியா முழுவதும் கொரோனாவில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது உலக வங்கியில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாட்டின் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு

சீனாவின் நூறு பூக்கள்

எல்லாப் பேரியக்கங்களின் பயணமும் சிறிய அடிவைப்பில்தான் தொடங்கியிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பயணமும் அப்படித்தான் ஆரம்பமானது. நூறாண்டுகளுக்கு முன்னால், இதே நாளில் (ஜூலை 1, 1921) ஷாங்காய்

கவிஞர் தாமரைக்கு தோழர் தியாகுவின் முதல் மனைவியின் மகள் சரமாரி கேள்வி – (பகுதி 3)

(பகுதி 2-ன் தொடர்ச்சி) இதற்குப்பிறகு 2013-ல் காமன்வெல்த் உண்ணாநிலை போராட்டம் நடக்கிறது. அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தினீர்கள். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அவதூறுகளையும் பரப்பினீர்கள். 2012-ல் இருந்து

கவிஞர் தாமரைக்கு தோழர் தியாகுவின் முதல் மனைவியின் மகள் சரமாரி கேள்வி – (பகுதி 2)

(பகுதி 1-ன் தொடர்ச்சி) என் அப்பா மீது விசாரணை நடத்த ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்ததைச் சொல்கிறீர்கள், ஓரளவு விசாரணையை முடித்ததாகவும் சொல்கிறீர்கள், அந்தக்