சட்டப்பேரவை தேர்தல் முடிவு: சங்கிகளின் கையில் மீண்டும் சிக்கியது பீகார்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை

”2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்கள் வெளியாகும்!” – தயாரிப்பாளர்கள்

2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முடிவு  செய்துள்ளனர். தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், புதிய படங்கள் வெளியீட்டில் சிக்கல் நீடித்து வந்தது. வி.பி.எஃப் கட்டணம்

காலநிலை மாற்ற ஒப்பந்தம்: வரவேற்க தகுந்த ஜோ பைடன் அறிவிப்பு

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று ஜோ பைடன் உறுதி அளித்ததற்கு பிரான்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் வர்த்தகத் துறை

அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தரலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா ஒன்றிய மனித வளத்துறைக்கு கடிதம் ஒன்றை தன்னிச்சையாக எழுதி இருந்தார். அதில் பல்வேறு

10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு: விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது?

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால்

க.பெ.ரணசிங்கம் – விமர்சனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. இவர் ஊரில் நடக்கும் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக தண்ணீர் பிரச்சனைக்காக மக்களை திரட்டி

“பாவ கதைகள்”: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம்!

தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் உயர்த்திப் பிடித்த நான்கு  இயக்குநர்களான  கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன்  ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம்

அக்.15 முதல் திரையரங்குகள் இயங்க ஒன்றிய அரசு அனுமதி!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க இந்திய ஒன்றிய அரசு

”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்

“நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள ஒரு கருத்து பெரிதாக்கப்பட்டுள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை கொண்டுள்ளதால்

”எங்கள்‌ மாணவர்களின்‌ உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை: நீட்‌ தேர்வு’ பயத்‌தில்‌ ஒரே நாளில்‌ மூன்று மாணவர்கள்‌ தற்கொலை செய்து கொண்டது மனசாட்‌சியை உலுக்குகிறது. தேர்வெழுதப்‌ போகும்‌ மாணவர்களுக்கு ‘வாழ்த்து’

ஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவுலகில் வசீகர முகத்தாலும், காந்தப் பார்வை கொண்ட கண்களாலும், தனித்துவமிக்க நடிப்பாலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்துவந்த ஸ்ரேயா சரண் சிறிய இடைவெளிக்குப் பின்