மன்னிப்பு கோரியதால் பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் மீதான வழக்கு முடித்து வைப்பு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்துகளை பதிவிட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகரும், முன்னாள் எம்எல்ஏ-வும், நடிகருமான எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கடந்த 2018-ம்

சென்னையில் சமூகநீதி காவலர் வி.பி.சிங் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் சமூக நீதி காவலரும் முன்னாள் பிரதமருமான வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை இன்று (நவம்பர் 27) காலை 11

நடிகை விசித்ராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ’டாப் ஹீரோ’ பாலகிருஷ்ணா?

21 ஆண்டுகளுக்கு முன் திரைப்பட படப்பிடிப்பில், தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை விசித்ரா தெரிவித்த நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்!

த்ரிஷா பற்றிய சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானுக்கு போலீஸ் சம்மன்

நடிகை த்ரிஷா பற்றிய சர்ச்சை பேச்சால் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம்: ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!

பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்பதை முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டி பேசினார் ஜெயலலிதா இசை மற்றும்

எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இன்று எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின்  ‘விஸ்காம்’ எனப்படும் காட்சித் தொடர்பியல்

யூதர்கள்: மார்க்ஸ் காலமும் நம் காலமும்! – அருணன்

மார்க்ஸ் பிறப்பதற்கு முன்பே அவர் தந்தையார் யூத மதத்திலிருந்து புராட்டஸ்டென்ட் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டார். பாட்டனார் யூத மதகுருவாக இருந்தவர்தான். அந்த மதம் பற்றி மார்க்ஸ்

தோழர் என்.சங்கரய்யா இயற்கை எய்தினார்: ”அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னணி தோழரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவு காரணமாக இன்று (15-11-2023) இயற்கை எய்தினார். அவரது

தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா? கூடாதா?

இந்தியா முழுவதும் பரவலான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளியின் பின்னணியில் இருக்கும் கதைகள் ஏராளம். தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து தீபாவளி கொண்டாடப்படுகிறது? இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான

சென்னை ரைபிள் கிளப் கவுரவ செயலாளராக தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன் மீண்டும் தேர்வு

சென்னை ரைபிள் கிளப் – 1952ஆம் ஆண்டு சென்னை மாநகரில் விளையாட்டுத் திறன், ஒழுக்கம், சுய உணர்வு ஆகியவற்றை உருவாக்கும் நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது.‌ எழும்பூர் மற்றும் அலமாதியில்

தீபாவளி தமிழர்களின் திருவிழா அல்ல!

(தீபாவளி – தமிழர்களின் திருவிழா அல்ல! தமிழரை கொன்ற பார்ப்பனர்களின் வெற்றியை, தமிழர்களே கொண்டாடுவது எத்துணை இழிவு? பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை