போராட்டம் எதிரொலி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா – தப்பியோட்டம் – இந்தியாவில் தஞ்சம்!

வங்கதேச மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்து விட்டார். மேலும் சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்கதேசத்தை

வயநாடு நிலச்சரிவு: மேற்குத் தொடர்ச்சி மலைகளின் எச்சரிக்கைக்கு செவிமடுப்போம்!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாக வயநாடு மாவட்டத்தின் வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் முறைகேடாக பதிவேற்றம் செய்யும் ’தமிழ் ராக்கர்ஸ்’ தளத்தின் முக்கிய அட்மின் கைது!

புதிய திரைப்படங்கள் வெளியான அன்றைய தினமே ’தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையதளத்தில் முறைகேடாக படங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த இணையதளத்தின் உரிமையாளர் பல நாட்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில்,

மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர்,

”தமிழகத்தின் நலனை முழுமையாக வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது மத்திய பாஜக அரசின் பட்ஜெட்!” – முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (23-07-2024) வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும்

சமூகம் ஒரே ஷாட்டில் மாற வேண்டும் என்று ரஞ்சித் நினைக்கிறாரா?

ஆம்ஸ்ட்ராங் இரங்கல் கூட்டத்தில் ரஞ்சித் பேசியதில் “சென்னையை எங்களைத் தாண்டி ஆள முடியாது” என்னும் வாதத்தை விமர்சனமாக சொல்கிறார்கள். அது விமர்சிக்க வேண்டிய புள்ளி தான். அதைத்

அமெரிக்க அதிபர் தேர்தல்: போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகல்; கமலா ஹாரிஸை முன்மொழிந்தார்!

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவிக்கப்பட்டார்.

”ஆம், நாங்கள் ரவுடிகள் தான்”: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற பேரணியில் பா.ரஞ்சித் பேச்சு!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு, திரைப்பட இயக்குநர்

“நாம் வாழ்வதற்கு வேறு கிரகம் இல்லை என்பதால் பூமியை பாதுகாக்க வேண்டும்!” – குடியரசு துணை தலைவர்

”நாம் வாழ்வதற்கு வேறு கிரகம் இல்லை என்பதால் பூமியை பாதுகாக்க வேண்டும்” என்று 4-வது சர்வதேச பருவநிலை உச்சி மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

வரலட்சுமி சரத்குமாரின் பெயரை தன்னுடைய பெயரில் இணைத்துக் கொண்ட கணவர் நிக்கோலய் சச்தேவ்!

“திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார். அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே நானும் விரும்புகிறேன்.

இந்தியன் 2: இந்தியன் 1-ன் அற்புதத்தை நினைவூட்டி ஏங்க வைத்தது தான் மிச்சம்!

“லஞ்சம் வாங்குற எல்லாரையும் இந்தியன் தாத்தா கொல்றாரு. சிம்பிள் விஷயம்தான்… ஆனா எப்படி கொல்வாரு? ஆளாளுக்கு புதுப் புது ஐடியா யோசிச்சி சொன்னோம். ஷங்கர் சார் ஒத்துக்கல.