“நம் கொள்கைகளை ஏற்று நம்மோடு கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு”: தவெக மாநாட்டில் விஜய் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று (அக்டோபர்

‘மெய்யழகன்’ ஓர் அழகான கனவு – அதை ரசிக்கலாம்; வாழ முடியாது!

அப்பா ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும் அதிகபட்சமாக ஓரிரு நாட்கள்தான் எங்களை வசிக்க அனுமதிப்பார். அதற்கு மேல் அடம் பிடித்தால் எங்களை விட்டுவிட்டு அவர் சென்னைக்கு திரும்பி

தவெக முதல் மாநில மாநாடு: லட்சக்கணக்கில் தொண்டர்கள் குவிந்தனர்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று (அக்டோபர்

“விடுதலை போராட்டத்தை இழிவுபடுத்தும் ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படத்தை திரையிட அனுமதிக்க கூடாது!” – சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:- ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

”நீதியை எதிர்பார்க்காதீர்கள்; வழங்குங்கள்!” – இறுதி உயிலில் ’ஹமாஸ்’ தலைவர் யாஹ்யா சின்வர்!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் எழுதியிருந்த இறுதி உயில் சுருக்கம்: இந்த வார்த்தைகளை எழுதுகையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் எண்ணி பார்க்கிறேன். சந்துகளில் திரிந்திருந்த பால்யகாலம்

இன்றைய தலைமுறை தொழில்நுட்பத்தின் தாக்கத்தினால் மனதின் இயல்பான தன்மைகளை இழந்து வருகிறது!

வாழை திரைப்படம் OTT இல் வெளியானபிறகு அவ்வளவு எதிர்வினைகளைக் காணமுடிகிறது. சொல்லி வைத்தாற்போல சிவனைந்தன் – டீச்சர் நேசம் பலருக்குப் பிடிக்கவில்லை. நம் நட்பு வட்டத்தில் குருகுலக்

யூடியூபர் இர்பான், அந்த மருத்துவமனை, அந்த மகப்பேறு மருத்துவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை அவசியம்!

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என இருந்தும் இர்பான் தனது யூடியூப் (you tube) பக்கத்தில் தன் மனைவி கருத்தரித்து இருப்பதும், அவர்

”ஆளுநரா? ஆரியநரா?” ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.

”அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான்!” – எடப்பாடி பழனிசாமி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் 53-ம் ஆண்டு ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச்

அதுதான் ஒரு நல்லரசுக்கு தேவையான பிம்பம்!

மழை வெள்ளம் என்றதும் சென்னைவாசிகளால் மறக்கவே முடியாத ஆண்டு 2015. மக்களை எல்லாம் கடும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டு முதல்வர் மொத்தமாக காணாமல் போனார். சென்னை மேயர்

முதன்முறையாக தேர்தல் அரசியலுக்குள் நுழைகிறார் பிரியங்கா காந்தி: வயநாடு இடைத்தேர்தலில் போட்டி!

கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்