“மூட நம்பிக்கை பேச்சாளர்” மகாவிஷ்ணு சென்னையில் கைது!
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில், கலந்துகொண்ட
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில், கலந்துகொண்ட
உலகில் மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மற்ற எந்த ஜீவராசிகளுக்கும் பகுத்தறிவு கிடையாது. மனிதனைத் தவிர, உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் 1,000, 2,000 வருடங்களுக்கு முன்
மகா விஷ்ணு, ஆம், கலியுக மகா விஷ்ணு பற்றித்தான் இன்று ஒரே விவாதம். அவர் சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் மறுபிறவி பற்றி நடத்திய “ஆன்மிக”
அரசுப் பள்ளியில் கர்மா, முற்பிறவி, பாவ, புண்ணியம் பற்றியெல்லாம் பேசிய இந்தத் தம்பியிடம் அன்பான அணுகுமுறை இல்லை. நான் கோபப்படவில்லை என்றபடி கோபப்படுகிறார். விவாதம் செய்யாமல் குரலுயர்த்தி
கடந்த 1991-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘குணா’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் மீண்டும் மறுவெளியீடு செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த சூழலில்
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன் (47) தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய ரேணுகா சுவாமி (33) என்பவரை கொன்ற வழக்கில்
வெகுமக்களின் அமோக ஆதரவுடன் உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’. அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சான் பிரான்சிஸ்கோவில் இப்படத்தைப் பார்த்துவிட்டு,
2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்காது. வழக்கம்போல் தனித்தே போட்டியிடும்.
உத்தராகண்ட் ஓம் பர்வதமலைப் பகுதியில் முதல் முறையாக பனிக்கட்டிகள் கடந்த வாரம் முற்றிலும் மாயமானது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தராகண்ட் மாநிலத்தில் வியாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை நடிகர் விஜய் பயன்படுத்தியிருப்பதற்கு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இதற்கு விஜய்
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் தொடர்பான சர்ச்சை தீவிரமாக வெடித்துள்ளது. இந்த சூழலில் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘அம்மா’