மகளிர் உரிமை தொகை தலா ரூ.5,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளான 1.31 கோடி பேருக்கு ரூ.5 ஆயிரத்தை விடுவித்துள்ளது தமிழக அரசு. இது மூன்று மாதத்துக்கான முன்பணம் மற்றும் சிறப்புத்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளான 1.31 கோடி பேருக்கு ரூ.5 ஆயிரத்தை விடுவித்துள்ளது தமிழக அரசு. இது மூன்று மாதத்துக்கான முன்பணம் மற்றும் சிறப்புத்
வருமான வரித் துறை நடிகர் விஜய்க்கு விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015-16-ம் நிதி யாண்டில் ரூ.35
சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.85.80 லட்சம் செலவில் நிறுவப்பட்ட மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது குறித்து தமிழக
சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மா. தூய்மை பணியாளரான இவர் கடந்த ஜனவரி 11ம் தேதி தி.நகரில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே கேட்பாரற்று
மகாத்மா காந்தியின் 79ஆவது நினைவு தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம்
2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை பிப்ரவரி 13ஆம் தேதி
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தையும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச்லைட் சின்னத்தையும் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம்
“ஜனவரி 25 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள மொழிப் போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தமிழ் இன – மொழி எதிரிகளான பாஜகவையும் அதன்
‘ஜனநாயகன்’ பட தணிக்கைச் சான்று தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 21-க்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். விஜய்யின் பட ரிலீஸ் மேலும் தாமதம் ஆகிறது. முன்னதாக,
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் ஏற்கெனவே அறிவித்தபடி நாளை (ஜனவரி 10) படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 ரொக்கமாக