எதிர்ப்பு எதிரொலி: 12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் அறிவிப்பு
தனியார் நிறுவனங்களில் உழைக்கும் பணியாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல்
தனியார் நிறுவனங்களில் உழைக்கும் பணியாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல்
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும், தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல்
மக்கள் தொகை எண்ணிக்கையில் இந்தியா, சீனாவை மிஞ்சி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியமக்கள் தொகை 142.86 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகவும் உள்ளது. உலக
“ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டமானது இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
”ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார். சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால், அதனை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று
ஆர்.என்.ரவியை கண்டித்து வரும் 12ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது. இது தொடர்பாக
கன்னட திரையுலகில் முன்னணி நாயக நடிகராக திகழ்ந்து வருபவர் கிச்சா சுதீப். நானி – சமந்தா நடிப்பில் ராஜமவுலி இயக்கிய ’நான் ஈ’ என்ற திரைப்படத்தில் வில்லனாக
பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (04-04-2023) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடித்த்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி கவின் கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் ஹரிபத்மன் உள்ளிட்ட
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நேற்று `வைக்கம் சத்தியாகிரகப் போராட்ட நூற்றாண்டு விழா’ நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து கொச்சி சென்ற
தங்க நகைகளுக்கு 6 இலக்க எண் கொண்ட ஹால்மார்க் எண் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்திய தர நிர்ணயக் கழக (பிஐஎஸ்) அதிகாரிகள் கூறியதாவது: